உலகின் மிகப்பெரிய பனிப்பாறை

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை அண்டார்டிகா பனிப் பிரதேசத்திலிருந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, ’ஏ-76 என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பனிப்பாறை, புது தில்லியை விட 3 மடங்கு பெரியது…

இலங்கைக்கு Rs. 740 கோடி இந்தியா கடனுதவி

இலங்கையில் சூரிய ஆற்றல் மூலம் எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சுமார் Rs. 740 கோடி கடனை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கையில் சீனா வழங்கும் கடனுதவியின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் சூழலில், அந்நாட்டுக்கு இந்தியா கடனுதவி வழங்கியுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள்…