1. 1. இந்திய அணு சக்திக் கழகத்தின் முதல் தலைவர் யார் ?

1) 1மித் ஏ.ஹுசேன்     2)    ஹோமி J. பாபா

3) முகமத் கான்        4)    அகமது படேல்

  1. 2. உடைந்த சிறகுகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?

1) சரோஜினி நாயுடு          2)    விஜயலட்சுமி பண்டிட்

3) அருணா ஆசப் அலி   4)    அன்னி பெசன்ட்

  1. 3. கீழ்க்கண்டவர்களுள் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக இல்லாதவர் யார் ?

1) பூட்டா சிங்   2) தர்லோசன் சிங்

3) வஜா1த் 1பிபுல்லா          4)    நசீம் அகமது

  1. 4. நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் புஸ் அல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் கால் பதித்த நாள் எது ?

1) 1968, ஜூலை 21 2)    1969, ஜூலை 21

3) 1970, ஜூலை 21 4)    1971, ஜூலை 21

  1. 5. என்றிலிருந்து தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது ?

1) 1957, மார்ச் 22    2)    1950, மார்ச் 22

3) 1947, மார்ச் 21    4)    1945, மார்ச் 2

 

  1. 6. கீழ்காண்பவற்றை பொருத்துக. சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.

பத்திரிகை      தொடங்கியவர்

  1. a) கேசரி லாலா லஜபதி ராய்
  2. b) மூக் நாயக் அன்னி பெசன்ட்
  3. c) நியூ இந்தியா B.G. திலகர்
  4. d) பஞ்சாபி அம்பேத்கர்

    குறியீடுகள்

  1. a) b)      c)       d)
  2. A) 2 1        4        3
  3. B) 1 2        4        3
  4. C) 3 4        2        1
  5. D) 4 3        1        2
  6. 7. தமிழகத்தில் அரசு 3ழியர்களின் ஓய்வு வயதை 55-லிருந்து 58-ஆக உயர்த்திய முதலமைச்சர்

1) கு. காமராஜ்

2) சி.என். அண்ணாதுரை

3) மு. கருணாநிதி

4) எம்.ஜி. இராமச்சந்திரன்

 

  1. 8. இல்தூத்மிஸின் எந்த விரோதி சிந்து நதியில் அமிழ்த்திக் கொல்லப்பட்டார் ?

1) தாஜுதீன் இல்டிஸ்    2)    நாசீர்-உத்-குவாச்சா

3) ஆரம்ஷா   4) அலி மர்தன்

  1. 9. குப்தப் பேரரசின் தேசியச் சின்னம் எது ?

1) சிங்கம்     2) மயில்

3) கருடன்     4) யானை

  1. 1 அலகாபாத்தில் கிடைக்கப் பெற்றுள்ள குப்த கல்வெட்டுகள் யாருடைய காலத்தைச் சேர்ந்தது?

1) சந்திரகுப்த மௌரியர்

2)குமார குப்தர்

3) சமுத்திர குப்தர்

4) பிரம்ம குப்தர்

  1. 1 பாரதம் என்பதை ஒரு இடமாக தன் படைப்புகளில் முதலில் குறிப்பிட்டவர்

1) பதஞ்சலி   2) பாணினி

3) பிளினி     4) தொலெமி

 

Answers

1.(B)    2.(A)  3.(A)   4.(B)  5.(A)    6.(C)

 

7.(D)    8.(B)      9.(C)  10.(C)  11.(A)